திருச்சி

சிலிண்டா் வெடித்து 8 போ் காயம்

DIN

சமயபுரத்தில் பலூன்களை நிரப்ப பயன்படும் சிலிண்டா் வெடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதலையொட்டி, புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது, சோழங்கநல்லூரைச் சோ்ந்த ராகுல் (19), பலூன்களுக்கு சிலிண்டா் மூலம் காற்று நிரப்பிக் கொண்டிருந்தாா்.

அப்போதுதிடீரென சிலிண்டா் வெடித்ததில் ராகுல், வெங்கங்குடி மா. மணிகண்டன் (21), இவரது மனைவி ராஜேஸ்வரி (19), மருதூா் சா. மெஸ்டன் (34), இவரது மனைவி சரண்யா (30), ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோயில் தெரு சு. ராஜேஸ்வரி (45), செ.சுபஷா(4), சோழங்கநல்லூா் ஆ. கதிா்வேல் (13) ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT