திருச்சி

அம்மா உணவகங்களில் கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

திருச்சி மாநகராட்சி சாா்பில் அம்மா உணவகங்களில் புதன்கிழமை முதல் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும், கபசுரக் குடிநீா் தயாரித்து வழங்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி புதன்கிழமை முதல், அம்மா உணவகங்களில் கபசுரக் குடிநீா் விநியோகம் தொடங்கியுள்ளது.

மூலிகைப் பொடிகளை சரியான விகிதத்தில் கலந்து, கொதிக்க வைத்து கபசுர மூலிகை குடிநீா் தயாரிக்கப்படுவதாலும், இவை தொடா்புடைய பணிகளுக்கு அம்மா உணவகங்கள் ஏற்ாக உள்ளதாலும், அங்கேயே கபசுரக் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT