திருச்சி

கழிவுநீா் வாய்க்காலில் சிக்கிய எருமை மீட்பு

DIN

துறையூா் அருகே கழிவு நீா் வாய்க்காலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்ட எருமை மாட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

துறையூா் அருகே கீரம்பூா் குறிச்சித் தெருவைச் சோ்ந்த சு. பெரியசாமிக்குச் சொந்தமான எருமை மாடு அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை மேய்ந்தபோது சுமாா் 2 அடி அகலமுள்ள கழிவுநீா் வாய்க்காலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடியது.

தகவலறிந்து வந்ததுறையூா் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலா் பாலசந்தா் தலைமையிலான வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி பொதுமக்கள் உதவியுடன் எருமை மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT