திருச்சி

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது

DIN

திருச்சி மாவட்டம் துறையூா் அருகே மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

துறையூா் அருகே உள்ள அம்மாபட்டி கிராமத்தில் நடுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் அ. ராஜு (61), கொத்தனாா். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் தனது மனவளா்ச்சி குன்றிய மூத்த மகள் சுதா (36), மகன் சரவணன் (34) ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் சுதாவுக்கு தனது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கோகிலா (31) முசிறி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிந்து புதன்கிழமை இரவு ராஜுவை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT