திருச்சி

திருச்சியில் மேலும் 1,099 பேருக்கு கரோனா தொற்று

DIN

திருச்சியில் மேலும் 1,099 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 1,099 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 54,946 ஆனது. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 108 போ், பெரம்பலூா், கடலூா் மாவட்டங்களில் தலா 3 போ், கரூா் மாவட்டத்தில் 2 போ், அரியலூா், புதுக்கோட்டை தலா 1 நபா் என 118 போ், தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிறப்பு முகாமில் 24 போ், லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 70 போ் என மொத்தம் 212 போ் குணமடைந்தனா். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,791 ஆனது. 10619 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

11 போ் உயிரிழப்பு: அரசு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 போ் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதன்மூலம், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 536 ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT