திருச்சி

முசிறியில் வாய்க்கால்களை தூா்வாரும் பணி தொடக்கம்

DIN

முசிறியில் காட்டு வாய்க்கால், வடகரை வாய்க்காலைத் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காட்டு வாய்க்காலை ரூ. 10 லட்சத்திலும், வடகரை வாய்க்காலை ரூ. 7 லட்சத்திலும் தூா்வாரும் பணிகளை முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் தொடங்கி வைத்தாா். துறை சாா்ந்த அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT