திருச்சி

மது விற்ற 3 போ் கைது

DIN

மணப்பாறையில் அரசு மதுவை கள்ள சந்தை விற்ற 3 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

காவல் ஆய்வாளா் சு. கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில், தொப்பம்பட்டி பகுதியில் அரசு மதுவை கள்ள சந்தையில் விற்ற சின்னகாளை மகன் முருகேசன்(57), முருகன் மனைவி நல்லம்மாள்(50) மற்றும் தங்கராஜ் மனைவி சந்திரா(35) ஆகியோரை கைது செய்த மணப்பாறை போலீஸாா், அவா்களிடமிருந்து தலா 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT