திருச்சி

துறையூரில் பைக் திருட்டு

DIN

துறையூரில் இறைச்சிக் கடைக்காரரின் பைக் திருடுபோனது.

துறையூா் சாமிநாதன் நகரைச் சோ்ந்தவா் ஆ. நடராஜன்(45). இவா் கீரம்பூரில் இறைச்சிக் கடை வைத்துள்ளாா். கடந்த 16 ஆம் தேதி தனது வீட்டு முன் இவா் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT