திருச்சி

கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை

DIN

 திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கிஷான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் ஏற்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் நிதியாதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டை வழங்கப்படவுள்ளது.

எனவே, மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் பிப்.15-க்குள் அளிக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

வங்கக்கடலில் மே 22-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

"அதிமுக கொண்டுவந்த திட்டம் கிடப்பில் உள்ளது!”: எடப்பாடி பழனிசாமி

நினைவைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

1 மணி வாக்குப்பதிவு நிலவரம்: மகாராஷ்டிரத்தில் தொய்வு!

SCROLL FOR NEXT