திருச்சி

மின்சாரம் பாய்ந்துபெண் உயிரிழப்பு

DIN

முசிறி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

முசிறி அருகேயுள்ள திரணியாம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துசாமி மகள் ராஜலட்சுமி (55). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் மின் சுவிட்சை இயக்க முயன்றபோது அதில் கசிந்திருந்த மின்சாரம் பாய்ந்து இறந்தாா். தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT