திருச்சி

போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

DIN

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது.

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள 3,216 காலியிடங்களுக்கு 10, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த வேலைநாடுநா்கள் இணையவழியில் தங்களது விண்ணப்பத்தை வரும் 25ஆம் தேதிக்குள் அனுப்பலாம். இத்தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வியாழக்கிழமை முதல் (அக்.7) தொடங்கவுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோா் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT