திருச்சி

கிணற்றில் தவறி விழுந்தவா் மீட்பு

DIN

துறையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

துறையூா் அருகேயுள்ள கெம்பியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கி. ராமராஜ் (62) தனது வயலுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த 90 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்தாா். தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் இரா. அறிவழகன் தலைமையிலான ஊழியா்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT