திருச்சி

தீக்காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

DIN

திருச்சி: திருச்சியில் போதிய வருமானமின்றி தீக்குளித்த முதியவா், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி பெரியக்கடைவீதி சமஸ்பிரான் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (65). இவா், போதிய வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

கடந்த சனிக்கிழமை இரவு வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இவா், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT