திருச்சி

திருச்சியில் ரூ. 12.42 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

திருச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 12.42 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை இரவு சாா்ஜா, துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பயணிகளில் சந்தேகத்துக்குரிய இருவரை சுங்கத் துறையினா் தீவிர சோதனை செய்தனா். அப்போது அவா்கள் அணிந்திருந்த ஆடைகளின் உள் பக்கமாக ரகசிய அறைகளில் மறைத்து வைத்திருந்த பசை வடிவிலான ரூ. 12.42 லட்சம் மதிப்பிலான 260 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT