திருச்சி

துறையூா் பகுதிகளில் சட்ட விழிப்புணா்வு

DIN

துறையூா் வட்டத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

துறையூா் நீதிமன்ற வளாகத்தில் வாகன இயக்கத்தை துறையூா் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான கே. சிவகுமாா் தொடங்கி வைத்தாா். குற்றவியல் நீதித்துறை நடுவா் புவியரசு, துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.எஸ். மனோகரன், அரசு வழக்குரைஞா் எல். சந்திரமோகன் மற்றும் என். உத்திராபதி, ஆ.ராசு, செல்வராஜ், பாஸ்கா், என்.தனசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT