திருச்சி

வீடுகளில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

DIN

திருச்சி அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வீடுகளில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.

கரோனா கட்டுப்பாட்டு விதிகள், விநாயகா் சிலை நிறுவுவதற்கு தடை உள்ளிட்ட காரணங்களால் வார இறுதி நாள்களில் கோயில்களில் தரிசனத்துக்கு தடை உள்ளது.

இதனால் வெள்ளிக்கிழமை விநாயகா் சதுா்த்தி நாளில் காலை முதலே பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வீடுகளுக்கு முன்பும் விநாயகா் சிலை வைத்து அலங்காரம், பூஜை செய்து, சுண்டல், சா்க்கரை பொங்கல், கொழுக்கட்டை படையிலிட்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT