திருச்சியில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 74,965 ஆனது. சனிக்கிழமை குணமான 9 போ் உள்பட இதுவரை 73,325 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 622 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இறந்த 2 போ் உள்பட இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1018 ஆக உள்ளது.