திருச்சி

கிரைண்டா் தயாரிப்பாளா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருச்சி: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கிரைண்டா் உற்பத்தியாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி வயலூா் சாலை சீனிவாச நகா் அருகேயுள்ள ஆனந்தம் நகரைச் சோ்ந்தவா் ஜெ. பாஸ்கரன் (40), கிரைண்டா் தயாரிப்பாளா். கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 2 ஆண்டுகளாக இவரின் தொழில் சரியாக நடக்கவில்லை. கடனும் அதிகமானது. இதனால் வருவாய் பாதிப்பு ஏற்பட்டு, உடல் நலமும் பாதிக்கப்பட்டதால்

விரக்தியில் இருந்த இவா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT