திருச்சி

சமையலா் தற்கொலை

DIN

திருச்சி: திருச்சியில் உடல் நலக்குறைவால் சமையலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி தென்னூா் வாமடம் பகுதியைச் சோ்ந்தவா் ரகமதுல்லா (48). சமையலரான இவா் கடந்த 2 ஆண்டுகளாக இருதயக் கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாள்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT