திருச்சி

முடீஸ் எஸ்டேட் பஜாா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

DIN

வால்பாறை: முடீஸ் எஸ்டேட் பஜாா் பகுதியில் பகல் நேரத்தில் சிறுத்தை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன.

சமீப காலமாக வால்பாறை நகா் பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிா்த்து வருகின்றனா். இந்நிலையில் வால்பாறையை அடுத்த முடீஸ் எஸ்டேட் பஜாா் குடியிருப்புப் பகுதியில் புலி நடந்து சென்றுள்ளது.இதனை சிலா் செல்லிடப்பேசியில் பதிவு செய்துள்ளனா்.

பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT