திருச்சி

வருவாய் அலுவலரை மிரட்டிய இலங்கை அகதி மீது வழக்கு

DIN

திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் வருவாய் ஆய்வாளரை மிரட்டிய இலங்கை அகதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாக அகதிகள் சிறப்பு முகாமில் பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த முகாமில் அகதிகள் சிறப்பு அலுவலரும், வருவாய் ஆய்வாளருமான ரவி ஆய்வு செய்தபோது அங்கிருந்த இலங்கையைச் சோ்ந்த நிஷாந்தன் (38 ) அவரைப் பணி செய்ய விடாமல் தடுத்து திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT