திருச்சி

இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தவா் கைது

DIN

கோபிசெட்டிபாளையம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோபியை அடுத்த வாணிப்புத்தூா் பகுதியைச் சோ்ந்த அப்பாரு மகன் வசந்த் (23). கோபி பா.வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (24). இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருதுள்ளது.

இந்நிலையில், வசந்தின் இருசக்கர வாகனத்தை நந்தகுமாா் தீ வைத்து ஏப்ரல் 12ஆம் தேதி எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வசந்த் கொடுத்தபுகாரின்பேரில் பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நந்தகுமாரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT