திருச்சி

சமயபுரம் அருகே வாகனம் மோதி இளைஞா் பலி

DIN

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம் சமயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானசெல்வம் (22).

வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்க பைக்கில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவிடை பாலப் பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஞானசெல்வம் உயிரிழந்தாா். விபத்து குறித்து சமயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT