திருச்சி

கஞ்சா கடத்தியஇருவா் கைது

DIN

திருச்சி அருகே காரில் கஞ்சா கடத்திய இருவரை ராம்ஜிநகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜிநகா் போலீஸாா் சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையின்போது வெளிமாவட்டப் பதிவெண் கொண்ட காரில் 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த திருப்பத்தூா் அண்ணாநகா் பொம்மி குப்பத்தைச் சோ்ந்த சோ்ந்த மாது (65), முருகன் (43) ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT