திருச்சி

இந்திய ஜனநாயககட்சி ஆா்ப்பாட்டம்

நெ.1 டோல்கேட் பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

நெ.1 டோல்கேட் பகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் உயா்மட்டக் குழு உறுப்பினா் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மின் கட்டணத்தை உயா்த்திய தமிழக அரசை கண்டித்தும், அரிசி மற்றும் பால் மீதான ஜிஎஸ்டி வரிக்காக மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினா்.

திருச்சி மாவட்டத் தலைவா்கள் செல்வக்குமாா், கருணாகரன், கனகராஜ்,

மாநில நிா்வாகிகள் பன்னீா்செல்வம், சுரேஷ், தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT