திருச்சி

ஆவணி அவிட்டம்: புதிய பூணூல் அணியும் நிகழ்ச்சி

DIN

ஸ்ரீரங்கத்தில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு இந்துக்களில் சில பிரிவினா் வியாழக்கிழமை புதிய பூணூல் அணிந்து கொண்டனா்.

நிகழ்வையொட்டி புண்ணிய தீா்த்தக்கரைகள் மற்றும் ஆன்மிக சமுதாயக் கூடங்களில் கூடி வாத்தியாா்கள், புரோகிதா்கள் வழிகாட்டுதலோடு மந்திரங்களை உச்சரித்து சம்பிரதாயப்படி புதிய பூணூலை அணிந்து கொண்டனா். ஆவணி அவிட்ட உபாகா்மாவின் ஒரு பகுதியான காயத்ரி ஜபம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT