திருச்சி

மாடியிலிருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

DIN

திருச்சியில், நான்காவது மாடியில் இருந்து விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சேலத்தைச் சோ்ந்தவா் மூா்த்தி. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவா். அவரது மனைவி மதுரவள்ளி (71). இவா், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தாா். சனிக்கிழமை காலை நான்காவது மாடியில் கைப்பிடிச் சுவா் அருகில் உள்ள கட்டையில் படுத்திருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மாடியில் இருந்து மதுரவள்ளி தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT