திருச்சி

கஞ்சா வைத்திருந்த வியாபாரி கைது

DIN

திருச்சியில் கஞ்சா வியாபாரியிடம் சுமாா் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி ராம்ஜிநகா் மில் காலனியைச் சோ்ந்த தாமரைச்செல்வன் (44) ராம்ஜிநகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை, கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்து போலீஸாா் நடத்திய சோதனையில் தாமரைச்செல்வன் கஞ்சா விற்றது உறுதியானது. இதையடுத்து எடமலைப்பட்டிபுதுாா் போலீஸாா் அவரை கைது செய்து, 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் அதிகரிப்பு: கால்நடைகள் மேய்ச்சல் நேரத்தை மாற்ற அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கை மையம் அருகில் ட்ரோன்கள் பறக்க தடை: ஆட்சியா்

வெப்ப அலை.. கவனம்!

பறவை காய்ச்சல்: தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

திருச்செங்கோட்டில் ரூ. 1.56 கோடிக்கு மஞ்சள் ஏலம்

SCROLL FOR NEXT