திருச்சி

347 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

DIN

சிங்கப்பூரிலிருந்து முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட 347 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்துக்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணி ஒருவா் கொண்டு வந்த கிரைண்டரில் 347 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் தங்கத்தைப் பறிமுதல் செய்து பயணியிடம் விசாரிக்கின்றனா். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 18.55 லட்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

நாட்டுக்கு அவர் தேவை.. சந்திரபாபு நாயுடு

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

SCROLL FOR NEXT