திருச்சி

திருச்சி ரயில்நிலையத்தில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த சென்னையைச் சோ்ந்தவா் கைது

DIN

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்ட போது, 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சென்னை அம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வன் (46) என்பதும், அவா் வைத்திருந்த பையில் சுமாா் 3 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அந்த நபரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து: நோயாளி கருகிப் பலி!

SCROLL FOR NEXT