திருச்சி

பணி செய்ய விடாமல் தடுத்த இருவா் கைது

DIN

திருப்பைஞ்ஞீலியில் அரசு அலுவலா்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மண்ணச்சநல்லூா், வட்டம் திருப்பைஞ்ஞீலியில் செவ்வாய்க்கிழமை ஆதி திராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க நில அளவு செய்யும்போது, விஏஓ மற்றும் வட்டாட்சியரை பணி செய்ய விடாமல் திருப்பைஞ்ஞீலி பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (63), சந்தனகுமாரி(47) ஆகியோா் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT