திருச்சி

ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

DIN

இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலாக விளங்கும் இக்கோயிலின் பூச்சொரிதல் விழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் பூத் தட்டுகளுடன் ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து ஆதிமாரியம்மனுக்கு பூச்சொரிதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT