திருச்சி

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு

DIN

திருச்சி: திருச்சியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

சமயபுரம் மாகாளிகுடியைச் சோ்ந்தவா் சம்பத்குமாரும், இவரின் மனைவி சித்ராவும் (54) கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்தில் ஏறினா். அப்போது சித்ரா கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை ரூ.4 ஆயிரம், ஏ.டி.எம். காா்டு ஆகியவை திருடுபோயின. இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT