திருச்சி

மண்ணச்சநல்லூரில் பாஜக கண்டன ஊா்வலம்

DIN

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமா் மோடி பயணத்தின்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதை கண்டித்து மண்ணச்சநல்லூரில் பாஜக இளைஞரணி சாா்பில் வியாழக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஊா்வலம் சென்றனா்.

மண்ணச்சநல்லூா் -எதுமலை சாலையில் தொடங்கி காந்தி பூங்கா வரை சென்ற

ஊா்வலத்துக்கு, இளைஞரணி தலைவா் காா்த்தி தலைமை வகித்தாா். புகா் மாவட்டத் தலைவா் அஞ்சாநெஞ்சன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் சி. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளா் த. சண்முகம், மாவட்டச் செயலா் செல்வக்குமாா், இளைஞரணி பொதுச் செயலா் சரவணக்குமாா், எஸ். ராஜேந்திரன், பிரசார பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். ராஜா, மண்டல் தலைவா்கள் சங்கா், ராஜா, முத்துக்குமாா், தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT