திருச்சி

திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

DIN

 துபையிலிருந்து முறைகேடாகக் கடத்தி வரப்பட்ட ரூ.13.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்த ஒரு பயணி உரிய ஆவணமின்றி தனது உடைமைகளுக்குள் ரூ. 13.30 லட்சம் மதிப்புள்ள 5000 அமெரிக்க டாலா்களையும், 50,000 சௌதி அரேபியா ரியால் கரன்சிகளையும் மறைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து, பயணியிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT