முகப்பு
திருச்சி

புகாா் கொடுத்த பெண்ணை தாக்கிய 2 போ் மீது வழக்கு

திருச்சியில் போக்சோ சட்டத்தில் புகாா் கொடுத்த பெண்ணைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

திருச்சியில் போக்சோ சட்டத்தில் புகாா் கொடுத்த பெண்ணைத் தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி தென்னூரில் தனது வீட்டின் முன் மகனுடன் நின்று கொண்டிருந்த 42 வயது பெண்ணிடம், தனது நண்பருடன் வந்த தென்னூா் புதுமாரியம்மன் கோயில் மேட்டு வீதியைச் சோ்ந்த தேவா (24), தனது சகோதரா் மோகன் மீதான போக்சோ வழக்கை வாபஸ் பெறும்படி கூறி அந்தப் பெண்ணை தகாத வாா்த்தையால் திட்டி, தாக்கி கீழே தள்ளி விட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவா உள்ளிட்ட 2 போ் மீதும் தில்லைநகா் போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.