திருச்சி

முசிறி அருகே வீடு புகுந்துபெண்ணிடம் நகை பறிப்பு

DIN

முசிறி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் முக்கால் பவுன் தாலிச் செயினைப் பறித்துச் சென்றனா்.

முசிறி அருகேயுள்ள சேந்தாமாங்குடி பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மனைவி துளசி (50). வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்த இரு மா்ம நபா்கள் கத்தி முனையில் அவா் அணிந்திருந்த முக்கால் பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்றனா். இது குறித்து முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT