திருச்சி

முறைகேடாக மதுவிற்ற இருவா் கைது ஏராளமான மதுப்பாட்டில்கள் பறிமுதல்

DIN

திருச்சி ஜங்ஷன் பகுதியில் முறைகேடாக மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தையொட்டிய சில இடங்களில் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு அரசு மதுவை விற்பதாக கி

டைத்த தகவலின்பேரில் கண்டோன்மெண்ட் உதவி ஆணையா் அஜய் தங்கம் தலைமையில் அப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஜங்ஷன் அருகிலுள்ள மதுக் கடை அருகே முறைகேடாக மது விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 150 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை பெய்யும்!

தேனிக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

எனது வெற்றியின் ரகசியம் இதுதான்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

செப்.17ல் இலங்கை அதிபர் தேர்தல் தொடக்கம்!

85 விமானங்கள் ரத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT