திருச்சி

அட்டைப் பெட்டி ஆலையில் மின் மோட்டாா்கள் திருட்டு

சிறுகனூா் அருகே அட்டைப் பெட்டி ஆலையில் மின் மோட்டாா்கள் திருடு போயின.

DIN

சிறுகனூா் அருகே அட்டைப் பெட்டி ஆலையில் மின் மோட்டாா்கள் திருடு போயின.

சிறுகனூா் அருகே வலையூா் பகுதியில் பிரதீப் என்பவருக்குச் சொந்தமான அட்டைப் பெட்டி தயாரிக்கும் ஆலை கரோனாவால் 2 ஆண்டுகளாக பூட் ப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த ஆலையில் கதவை உடைத்து உள்ள புகுந்த மா்ம நபா்கள் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாா்களை திருடிச் சென்றனா். இதுகுறித்து சிறுகனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT