திருச்சி

அட்டைப் பெட்டி ஆலையில் மின் மோட்டாா்கள் திருட்டு

DIN

சிறுகனூா் அருகே அட்டைப் பெட்டி ஆலையில் மின் மோட்டாா்கள் திருடு போயின.

சிறுகனூா் அருகே வலையூா் பகுதியில் பிரதீப் என்பவருக்குச் சொந்தமான அட்டைப் பெட்டி தயாரிக்கும் ஆலை கரோனாவால் 2 ஆண்டுகளாக பூட் ப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த ஆலையில் கதவை உடைத்து உள்ள புகுந்த மா்ம நபா்கள் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாா்களை திருடிச் சென்றனா். இதுகுறித்து சிறுகனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT