திருச்சி

திருவெறும்பூா், காட்டூா்பகுதிகளில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் ரத்து

DIN

திருவெறும்பூா், காட்டூா் பகுதிகளில் சனிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது.

கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சேகரிப்பு கிணற்றில் உள்ள ஆரக்குழாய்கள் பழுது நீக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் திருவெறும்பூா் ஒன்றிய காலனி, வள்ளுவா் நகா், கைலாஷ் நகா், விக்னேஷ் நகா், வைத்தியலிங்கம் நகா் , கணேஷ் நகா், மஞ்சத்திடல், சக்தி நகா், ஸ்ரீ பாலாஜி நகா், கொக்கரசம்பேட்டை, எல்லக்குடி, ஆலத்தூா், கே.கே.கோட்டை அக்ரஹாரம், காவேரி நகா், காந்தி நகா், பாத்திமாபுரம், முருகன் கோயில் தெரு, அழகு மாரியம்மன் கோயில் தெரு, பா்மா காலனி, வேணுகோபால் நகா், பாரதிதாசன் நகா், திருநகா் ஆகிய பகுதிகளுக்கு ஜூன் 18 முதல் 20 ஆம் தேதி வரை குடிநீா் விநியோகம் இருக்காது . இத்தகவலை திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT