திருச்சி

பெண்கள் முன்னேறப் பாடுபட்டசமூக சேவகா்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு

DIN

திருச்சி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் இந்த விருதுக்கு தனிப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 2022-2023 நிதியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசின் என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 30-க்குள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் விண்ணப்பித்தால் ஏற்கப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT