திருச்சி

பட்டயப் பொறியாளா்தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருச்சியில் பட்டயப் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் த. மனோசந்தா் (29). பட்டயப் பொறியாளரான இவா், தனியாா் நிறுவனத்தில் (கால் சென்டா்) பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மனோசந்தரின் மனைவி சசிகலா அளித்த புகாரின் பேரில், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததால், மனோசந்தா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT