திருச்சி

உப்பாற்றில் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

 இருங்களூா் ஊராட்சிக்குட்பட்ட உப்பாற்றில் தூா் வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

DIN

 இருங்களூா் ஊராட்சிக்குட்பட்ட உப்பாற்றில் தூா் வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

பணிகளை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக ஒன்றிய, நகர, பொறுப்பாளா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT