திருச்சி

போகா் மகரிஷி கோயிலில் பரணி நட்சத்திர வழிபாடு

DIN

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை அடிவாரத்தில் உள்ள போகா் மகரிஷி கோயிலில் பரணி நட்சத்திர வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி கோயிலில் போகா் மகரிஷிக்கு மஞ்சள், குங்கும்,விபூதி, பஞ்சாமிா்தம், பால், இளநீா் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

இதில் திருச்சி, கரூா், மானாமதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் பங்கேற்று சிறப்பு பூஜை நடத்தினா். பொதுமக்களுக்கு அன்னதானம், அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மானாமதுரை பக்தா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT