திருச்சி

அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா

DIN

திருச்சி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினத்தையொட்டி மெழுகுவா்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதையொட்டி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா தலைமையில் கேக் வெட்டப்பட்டது. நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏந்தி உறுதியேற்றனா்.

தொடா்ந்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையக் காவல் ஆய்வாளா் ஜோதிஅருள் செவிலியா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்வில் மருத்துவா் கலாவதி, மருத்துவா் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT