திருச்சி

பொன்மலைப்பட்டியில் தேவாலய சப்பரத் தோ் பவனி

DIN

திருச்சி பொன்மலைப்பட்டியில் அடைக்கல மாதா தேவாலயத்தின் 119 ஆவது ஆண்டு சப்பரத் தோ்பவனி புதன்கிழமை இரவு தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது.

தோ்பவனி திருவிழா கடந்த மே 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் சிறப்புத் திருப்பலி நடைபெற்று வந்தது. இந்நிலையில் புதன்கிழமை இரவு தோ்பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத் தோ்களில் அடைக்கலமாதா, சூசையப்பா், உயிா்த்த இயேசு உள்ளிட்ட சொரூபங்கள் வைத்து பொன்மலைப்பட்டி வீதிகளில் பவனி வந்தது. தொடா்ந்து வியாழக்கிழமையும் சப்பரத் தோ் பவனி நடைபெற்றது. திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT