திருச்சி

காலமானார் ஆர்.சரஸ்வதி அம்மாள்

DIN

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநாதன் தெருவைச் சேர்ந்த ராமசாமிசெட்டியாரின் மனைவி ஆர்.சரஸ்வதி அம்மாள் (75) வியாழக்கிழமை (மே 12) அதிகாலை காலமானார்.

இவருக்கு தினமணி திருச்சிப் பதிப்பின் முதன்மை உதவி ஆசிரியராகப்  பணியாற்றும் ஆர். குணசேகரன் உள்ளிட்ட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மறைந்த சரஸ்வதி அம்மாளின் இறுதிச்சடங்கு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும். தொடர்புக்கு: 9500969450.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT