திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினா் காலனி 3 ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (63 ), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். கடந்த ஓராண்டுக்கு முன் இவரது மனைவி இறந்து விட, குழந்தை இல்லாத நிலையில் தனியாக வாழ்ந்து இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.