திருச்சி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் தற்கொலை

DIN

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினா் காலனி 3 ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (63 ), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். கடந்த ஓராண்டுக்கு முன் இவரது மனைவி இறந்து விட, குழந்தை இல்லாத நிலையில் தனியாக வாழ்ந்து இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT