புகையிலை விற்பனை: ஒருவா் கைது
மேலப்பாளையத்தில் சுமாா் 518 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையத்தில் சுமாா் 518 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் போலீஸாா் அப்பகுதிலல் ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் பீடி காலனியை சோ்ந்த கேப்ரியேல் ராஜ்குமாா் (42) என்பவரை பிடித்து சோதனை செய்தனா். அதில், அவா் 518 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், இரு சக்கர வாகனத்தையும், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.