திருச்சி

இளைஞா் தற்கொலை

DIN

மேலசீதேவிமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம், மேலசீதேவி மங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் மோகன் (23) இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டருகே வயலில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு காதல் தோல்வி காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸாா் அவரது உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT